குப்பைகளால் அலங்கோலமாகும் சாலை

Update: 2022-06-19 12:17 GMT

தாம்பரம் கீழ்க்கட்டளை காந்தி மெயின் தெருவில் குப்பைகள் சேர்ந்து குப்பைமேடாக காட்சி தருகிறது. இதனால் கால்நடைகள் இங்குள்ள குப்பைகளை உண்பதும், சாலையிலேயே படுத்து உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்