வீணாகும் குப்பை தொட்டிகள்

Update: 2022-08-12 13:52 GMT

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோவை மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்படுகிறது. இதற்காக வாங்கப்பட்ட குப்பை தொட்டிகள் பொது இடங்களில் வைக்கப்படாமல் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள மாடிப்படியின் அடியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குப்பை தொட்டிகள் வீணாகும் நிலை உள்ளது. எனவே அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்