கடும் துர்நாற்றம்

Update: 2022-08-11 13:11 GMT

கோவை அசோகபுரம் ரங்கம்மாள் காலனி ரேஷன் கடை பின்புறம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அங்கு சென்று வரும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பை கொட்டுவதை தடுக்கவும், உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்