சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-08-10 12:21 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா பெரும்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட மெயின் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலையில் சிலர் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்