நோய் பரவும் அபாயம்

Update: 2023-09-03 17:34 GMT

திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் சேலம், துறையூர் உள்பட மற்ற ஊர்களில் இருந்து பஸ்கள் வந்து நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் இடத்தின் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் பின்புறம் செல்லும் பாசன வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள், ஓட்டில் சேரிக்கப்படும் சாப்பிட்ட இலைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும்போது துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்