குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-08-06 17:50 GMT
செஞ்சி பஸ்நிலையம் அருகே பள்ளிவாசல் பின்புறம் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்