பழைய கார்கள் அகற்றப்படுமா?

Update: 2023-07-26 09:54 GMT

சேலம் வடக்கு மரவனேரி கே.ஏ.எஸ்.நகர் 3 -வது தெரு  பகுதியில் சாலையோர காலி இடத்தில் பழைய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இது பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவே மாறி வருகின்றன. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் அந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவற்றை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்