குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-07-23 15:52 GMT
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர், மகாலட்சுமி நகர், நாகப்பிள்ளை நகர் போன்ற பகுதியில் உள்ள வீடுகளில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டில் உள்ள குப்பைகளை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்