பாசன வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2023-07-09 11:45 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மாதவபெருமாள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரட்டைமண்டபம் அருகில் உள்ள அய்யன் வாய்க்காலில் இப்பகுதி மக்கள் கோழி கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்