சமூதாய கூடத்தில் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-05-28 16:08 GMT
பண்ருட்டி அருகே மருங்கூர் ஊராட்சியில் சமுதாயக்கூடம் அமைந்துள்ளது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளை மூட்டை, மூட்டையாக மா்ம நபர்கள் குவித்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சமூதாய கூடத்தை பயனப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்