சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-02-26 11:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரமாக குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதினால் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்