சாலையோரம் குவிந்துள்ள குப்பை

Update: 2023-01-25 18:08 GMT
தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் காலனிக்கு செல்லும் வழியில் வளம் மீட்பு பூங்கா அருகே சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்