குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-12-14 14:54 GMT
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாத்தூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்