பிளாஸ்டிக் கவர்களை உண்ணும் கால்நடைகள்

Update: 2022-11-30 11:46 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, அல்லித்துறை கிராமம், தோகைமலை சாலையோரம் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்