குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-27 09:13 GMT

பூதப்பாண்டியில் ஜீவானந்தம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகள் முறையாக அகற்றப்படுமா?.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்