தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-11-20 15:42 GMT

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 24-வது வார்டு மீனாம்பாள்புரம் செல்லூர்-குலமங்கலம் இணைப்பு பாலத்தில் குப்பை, கழிவுகளை கண்மாய் கரையோரம் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்