காற்று மாசு அபாயம்

Update: 2022-11-06 13:29 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், வந்தலை கூடலூர் கிராமத்தில் இருந்து புள்ளம்பாடி செல்லும் வழியில் புள்ளம்பாடி அன்னாள் பொதுகல்லறை அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காற்று மாசடைகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு மூச்சு திணரல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்