குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவதி

Update: 2022-07-16 14:31 GMT

செஞ்சி சேத்பட் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதை சிலர் அடிக்கடி தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் அந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்