குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-11-02 13:27 GMT

கோவை திருச்சி ரோடு சுங்கம் நாடார் காலனி பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்