சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பை

Update: 2022-10-30 18:10 GMT
குறிஞ்சிப்பாடி அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்