சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-10-30 12:07 GMT

அரியலூர் மாவட்டம், செந்துரை வட்டம், இரும்புலிகுறிச்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட காலனி தெருவுக்கு செல்லும் வழியில் சாலையோரம் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்