பன்றிகளால் சுகாதாரக்கேடு

Update: 2022-10-26 15:00 GMT
தேவதானப்பட்டி பேரூராட்சியில் மெயின் ரோட்டில் மிக அருகில் உள்ள ஓடையில் இறைச்சிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் பன்றிகள் குவிவதால் அதிக அளவில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளனர்.

மேலும் செய்திகள்