குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-10-26 14:21 GMT

கோவை நியுசித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டிகள் குப்பைகள் நிறைந்து சாலையில் சிதறி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கம் அபாயமும் உள்ளது. எனவே பள்ளியின் அருகே உள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்