இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-26 10:17 GMT
சின்னசேலம் அரசு மருத்துவமனை அருகே சாலைகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதில் நாய்கள் மேய்வதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்