குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு

Update: 2022-10-23 16:34 GMT
போடியில் உள்ள கொட்டக்குடி ஆற்றில் ஆங்காங்கே கரையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் சில இடங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஆறு மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்