சுகாதார சீர்கேடு

Update: 2022-10-23 11:05 GMT

கோவை ரத்தினபுரி காந்திஜிரோடு, கண்ணப்பன்நகர் ரோடு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்