குப்பை மேட்டால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-19 12:19 GMT
திருச்சி அண்ணா நகர் வணிக வளாகம், குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்