ஏரிக்கரையில் கொட்டப்படு்ம் குப்பைகள்

Update: 2022-10-16 14:14 GMT
குறிஞ்சிப்பாடி தாலுகா விருப்பாட்சி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டவெளி சுண்ணாம்பு கால்வாய் புவனகிரி ரோடு பகுதியில் உள்ள ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு எற்பட்டு வருவதால், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்