மலைபோல் குவியும் குப்பைகள்

Update: 2022-10-16 12:07 GMT
திருச்சி மாவட்டம், துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானா முதல் பெரம்பலூர் பைபாஸ் சாலையை அடுத்து மலைபோல் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்