குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2022-10-09 18:25 GMT
கள்ளக்குறிச்சி அருகே கோட்டைமேட்டில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே குப்பைகள் தீயிட்டு எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்