சலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2022-10-05 17:20 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் வாகனத்தில் செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்