குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-10-05 14:43 GMT

புதுக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனை பன்றிகள் கிளறி வருகின்றன. மேலும் துர்நாற்றம் வீசுவதால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்