சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியின் அருகில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.