குப்பையை அகற்ற வேண்டும்

Update: 2022-09-18 16:17 GMT

ஈரோடு வாய்க்கால் மேடு பாப்பான்காடு முதல் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு வெளியே போடப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. இதன்காரணமாக கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்