நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-16 15:27 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் சாலையோரங்களில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்