தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2022-09-15 15:50 GMT

சிவகங்கை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்ற நிலை உள்ளது. எனவே நகரில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்