சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதி சாலைகளில் குப்பைகள் அதிக அளவில் கொட்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதி சாலைகளில் குப்பைகள் அதிக அளவில் கொட்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.