சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-09-03 14:37 GMT
திருச்சி ஏர்போர்ட் பாரதி நகர் சாலையில் தினசரி வீடுகள் தோறும் மாநகராட்சி சார்பில் குப்பைகள் பெற்றுச்செல்லாததால், வீடுகளில் தேக்கமடைந்த குப்பைகளை வீடுகளுக்கு அருகிலேயே சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாதவாறு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்