அகற்றப்படாத குப்பைகளால் அலங்கோலம்

Update: 2022-03-22 05:28 GMT
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காயரம்பேடு தமிழ்செல்வி நகர் பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதே கிடையாது. இதனால் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து அலங்கோலமாக காட்சி தருகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் தேங்கும் குப்பைகளை முறையாக அகற்ற தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட வேண்டும்

மேலும் செய்திகள்