தெருவின் பெயர் பலகை எங்கே?

Update: 2025-04-27 14:14 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடு, முட்டு சந்தில் பெயர் பலகை இல்லை. இதனால், தினமும் வழி தெரியாமல் ஏராளமானோர் சுற்றி திரியும் நிலை உள்ளது. மேலும், புதிதாக வரும் நபர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் பெயர் பலகை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்