எச்சரிக்கை பலகை வேண்டும்

Update: 2023-01-29 13:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், கன்னியம்பாளையம்-ஞாயிறு செல்லும் பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலையானது குறுகலாக இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்