சேதமடைந்த பாலம்

Update: 2023-01-25 14:13 GMT

திருவள்ளூவர் மாவட்டம், கடம்பத்தூரில் இருந்து கொண்டஞ்சேரி செல்லும் சத்தரை கிராம ஆற்றுப்பாலம் பலத்த சேதமடைந்து காணப்படுவதால், இதை கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்