சுகாதாரமற்ற பள்ளி வளாகம்

Update: 2022-12-04 14:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் சோத்துப்பெரும்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுகாதாரமற்ற முறையில் இருக்கிறது. இதன் காரணமாக இங்கு படிக்கும் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் கழிவு நீரும் மழை நீரும் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்