கால்நடைகளால் விபத்து

Update: 2022-11-09 16:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளுளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் அதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றது. இனி மாடுகள் சாலையில் சுற்றித் திரியாத வண்ணம் அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்