எதற்கு 2 பெயர் பலகை?

Update: 2022-12-07 14:28 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலாங்காடு ரெயில் நிலையும் முதல் நடைமேடை அருகே 2 பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பயணிகள் அந்த வழியாக வெளியே செல்லும் பொழுது குனிந்து செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் அருகே ரெயில்வே கேட் இருப்பதால் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் பெயர் பலகையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்