குடிநீர் தட்டுப்பாடு.

Update: 2022-09-13 15:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு நெமிலி காலனி பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சிலர் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி எங்கள் பகுதியில் நீர் தேக்கத் தொட்டிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்