பூங்கா திறக்கப்படுமா?

Update: 2022-08-20 14:46 GMT

காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா கடந்த சில மாதங்களாக காலை வேளைகளில் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் சாலை ஓரம் நடை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே காலை வேளையிலும் பூங்காவை திறப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்