காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பின் கோபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள, தெரு பெயர் பலகையில் பெயர் இல்லை. பெயர் பலகையில் இருந்த எழுத்துகள் முழுவதும் அழிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பின் கோபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள, தெரு பெயர் பலகையில் பெயர் இல்லை. பெயர் பலகையில் இருந்த எழுத்துகள் முழுவதும் அழிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?