பஸ் வசதி தேவை

Update: 2022-08-19 14:46 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பட்டூர் பகுதியிலிருந்து தியாகராய நகர் செல்வதற்கு (தடம் எண்: 154) பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இந்த பஸ் இயக்கப்படாமலே உள்ளது. இதனால் இந்த பகுதியிலிருந்து தியாகராய நகர் வரை செல்வதற்கு பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே பொக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து மேற்கூறிய பஸ்சை மீண்டும் இயக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்