திருடர்கள் தொல்லை

Update: 2022-08-18 16:25 GMT

திண்டுக்கல் நாகல்நகர் மென்டோன்சா காலனி, போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அடிக்கடி தெருவிளக்குகள் எரிவதில்லை. அதை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டி விடுகின்றனர். திருடர்கள் தொல்லையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தெருவிளக்குகள் தினமும் எரிவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்